2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததையடுத்து, யுத்தகாலத்தில் இடம்பெற்ற விடயங்கள் சம்பந்தமாக வகைப்பொறுப்பு கூறுவதற்கும் அத்துடன் நல்லிணக்கத்தை தோற்றுவிப்பதற்கும் ஏற்புடைய பிரச்சினைகளை இலங்கைகுள்ளேயே தீர்க்குமாறு இலங்கை உந்தப்பட்டுள்ளது.. 2015 ஆம் ஆண்டு இலங்கையின் இணை அணுசரணையுடன் கொண்டுவரப்பட்ட ஜெனீவா பிரேரணையானது உண்மை, நீதி, இழப்பீடு செய்தல் மற்றும் மீள் நிகழாமை போன்றவற்றை நோக்கிய அர்த்தபுஷ்டிமிக்க முதலாவது படிமுறையை தோற்றுவித்தது. இந்த பிரேரணையின் கீழ், உண்மை மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு,…